திங்கள், 4 ஜூன், 2018

மேலிடத்து உத்தரவு


ஏண்டா இப்படி
செய்து தொலைத்தாய்

மேலிடத்து உத்தரவு
அதனால் சுட்டேன்டா

அப்படியா...சரி
பேஷ்....பேஷ்

...........ம்.....ம்...

அதே மேலிடத்து
உத்தரவு மனித
மலத்தை உண்ணச்
சொல்லியும் மனித
சிறுநீரை குடிக்க
சொல்லி உத்தரவு
நாய்தானேடா..நீ
திண்ணுருவியா..குடித்துடுவிய்யா..

???????’??°°

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..