செவ்வாய், 6 ஜூலை, 2021

வாக்காளர்கள் சிந்திப்பார்களா..??

 

முதல்வர்களோ அமைச்சர்களோ 

வரும்போது மட்டும் 

கூட்டுறதென்ன... பெருக்குறதென்ன... கிருமிநாசினி தெளிக்கிறதென்ன...

ஆனால் அந்த ஒருநாளுக்கு பிறகு வருடம் முழுக்க வாக்களித்த மக்கள் சுகாதாரமற்ற நிலையில் வாழ்வதும் அடிப்படை வசதிகளுக்காக தினம்தினம் போராடுவதும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் செல்வதும் தொடர்கதை....

#சிந்திப்பார்களா,

வாக்கை பெற்ற ஆட்சியாளர்களும்

வாக்களித்த மக்களும்

#மாற்றம்வருமா,



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..