வெள்ளி, 30 டிசம்பர், 2016

இதில் எது சரி.....

அறிந்ததும் +அறியாததும்


முள்ளும் மலரும் என்றார்
ஒரு நண்பர் இன்னொரு நண்பரோ
முள்ளு மலராது அது
குத்தும் என்றார் இரண்டுமே நான்
அறியாதது இதில் எது சரி..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..