வியாழன், 19 அக்டோபர், 2017

கடமை முடிந்தது..............



பிச்சை எடுத்த ஒருதாய்
தன் மகனை பிச்சை
எடுக்க விடாமல் வளர்த்தார்

பிச்சை எடுக்காமல் வளரந்த
அந்த மகனோ  தன்
நன்றிக் கடமையாக அந்தத்
தாய் இறக்கும்வரை அவர்
காலால் இட்ட வேலையை
தலையாய் செய்து முடித்தான்
ஒரு கடமை முடிந்தது...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..