மொத்தம் 941 இடங்கள் obc பிரிவை சேர்ந்தஆண்ட பரம்பரைகளான வன்னியர்,கவுகண்டர், ..தேவரு....நாடாரு இவர்களுக்கு சேர வேண்டிய27சதவீத இட ஒதுக்கீடுபடி பெற வேண்டியது 254 இடங்கள் பெற்றது 0 இடங்கள்
மத்திய மோடி அரசு பறித்து கொண்டது.. மாநில பழனிச்சாமி அரசு மௌனமாகிவிட்டது..
சாதிதான் முக்கியம் என்ற கூட்டத்தாரே...கொஞ்சம்.. கேளுங்கள்
1 கருத்து:
விழிப்புணர்வை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..